பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்க கல்வித்துறை உத்தரவு

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணிணி…

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு

அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை,…

பக்ரீத் பண்டிகையையொட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின் போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு…

பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு குஷ்பு மறுப்பு

பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு குஷ்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை…

ஆகஸ்டு மாதத்தில் ரஷியாவின் தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறதா?

ஆகஸ்டு மாதத்தில் ரஷியாவின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மாஸ்கோ, உயிர்க்கொல்லியான…

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம் என டிரம்ப் கருத்து

மக்கள் பாதுகாப்பாக வாக்குகளை அளிக்க முடியும் வரை அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்கலாம் என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். வாஷிங்டன்,…

செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்

செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா விண்கலம் ரோவர் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம்…

உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் – சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் கணிப்பு

உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்…

ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரி கேள்வி

போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக…

கிழக்கு லடாக்கில் படை விலக்கல் நடவடிக்கை இன்னும் முழுமை அடையவில்லை; மத்திய அரசு தகவல்

கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை விலக்கும் நடவடிக்கை இன்னும் முழுமை அடையவில்லை என இந்தியா கூறியுள்ளது. புதுடெல்லி, கிழக்கு லடாக்கில் சீன…

You cannot copy content of this page