மதுரை:”நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி…
Author: admin
அணுசக்தியில் தனியார் பங்களிப்பு, காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு: மசோதாக்கள் நிறைவேற்றம்
அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பு, காப்பீடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு மசோதாக்கள் இன்று பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. அணுசக்தி…
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள்: இடத்தை தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
”தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை ஆறு வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும்,” என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்…
மணல் மற்றும் கனிமவள கொள்ளை : சென்னை ஐகோர்ட்டின் கடும் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் மணல் மற்றும் கனிமவள கொள்ளை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து கடும்…
பிரதமர் மோடியின் எத்தியோப்பியா சுற்றுப்பயணம்:”தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா” விருது:முதல் உலக தலைவர்
பிரதமர் நரேந்திர மோடி, தனது 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியா புறப்பட்டு சென்றார். இந்த பயணம், அவரது ஆப்பிரிக்கா…
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 2.1 லட்சம் பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில்…
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின்…
ஈரானில் பரபரப்பு; மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்கியது
ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெஹ்ரான், ஈரானுடனான…
அமெரிக்காவில் 29.6 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 29.6 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், உலக அளவில் கொரோனாவால் அதிகம்…
38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்…