அணுசக்தியில் தனியார் பங்களிப்பு, காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு: மசோதாக்கள் நிறைவேற்றம்

Spread the love அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பு, காப்பீடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு மசோதாக்கள் இன்று…

மணல் மற்றும் கனிமவள கொள்ளை : சென்னை ஐகோர்ட்டின் கடும் எச்சரிக்கை

Spread the love தமிழ்நாட்டில் மணல் மற்றும் கனிமவள கொள்ளை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுத் துறைகளின்…

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Spread the loveகாய்கறி, பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊரடங்கு காலத்தில் தங்குதடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர்…

கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச சி.டி. விவகாரம்: ‘வீடியோவில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான்’; முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒப்புக்கொண்டதாக தகவல்

Spread the loveகர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான் என்று போலீசாரிடம் முன்னாள் மந்திரி…

கொரோனாவுக்கு மத்தியில் ‘யாஸ்’ புயல் பெரும் சவால்: ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்

Spread the loveகொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், யாஸ் புயல் பெரும் சவாலாக உள்ளதாக ஒடிசா முதல்வர்…

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கியம்: ராகுல்காந்தி

Spread the loveகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ‘‘கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த…

கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையனுக்கு,டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

Spread the loveகல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையனுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, பா.ம.க.…

பத்ம விபூஷண் விருது பெறும் அளவுக்கு சமூகத்திற்கு பாதல் செய்த தியாகம் என்ன? பஞ்சாப் முதல் மந்திரி கேள்வி

Spread the loveபஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் நாட்டின் மிக உயரிய…

இறையாண்மையை காக்க முடியாத நாடுகள் நமது அண்டை நாடு போல் ஆகி விடும்: பாகிஸ்தானை சாடிய ராஜ்நாத் சிங்

Spread the loveநாடுகள் தங்களுடைய இறையாண்மையை பாதுகாக்க முடியாவிட்டால் நமது அண்டை நாடு போல் ஆகி விடும் என மத்திய பாதுகாப்பு…

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்; இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது பாஜக

Spread the loveஐதரபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 45 இடங்களில் வென்று 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஐதராபாத், ஐதராபாத் மாநகராட்சி…

You cannot copy content of this page