பாகிஸ்தானில் இந்து கோவில் கட்டஉலேமா வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலை கட்டுவதற்கு கடந்த சில…
Author: admin
பிரேசிலில் கொரோனாவுக்கு பலி 70 ஆயிரத்தை தாண்டியது
பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பியூனஸ் அயர்ஸ், கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் 2-வது…
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ – பிரதமர் மோடி அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். புதுடெல்லி,…
ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு தொற்று: 8 லட்சத்தை கடந்தது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி இருக்கிறது. குணம்…
கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தின் கவனத்தை கவர்ந்த தாராவி: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தின் கவனத்தை கவர்ந்த தாராவிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஏப்ரல்-1-ந் தேதி மும்பை அதிர்ந்தது. அதற்கு…
கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு புதிய ஊசி மருந்து ஒன்றை அவசரகாலத்தில் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது…
பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை: ‘தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது’- போலீஸ் அதிகாரியின் பெற்றோர் பெருமிதம்
பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றது சேலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஆவார். அவரது சாதனை தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும்…
கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெண் பெங்களூருவில் அதிரடி கைது
தங்கம் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெண் ஸ்வப்னா சுரேஷ், நேற்று பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…
விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மீது நிதி மோசடி வழக்கு: அமலாக்கத்துறை திட்டம்
உத்தரபிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மீது நிதி மோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. லக்னோ, உத்தரபிரதேசத்தில் போலீசாரால்…
மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் தேவை: மத்திய மந்திரி கிரிராஜ் சிங் வலியுறுத்தல்
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.…