சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை,…
Author: admin
ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை – பிரதமர் ஸ்காட் மாரிசன் தகவல்
சீனாவின் புதிய சட்டத்தால் பாதிக்கப் படும் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன்…
வடகொரியாவில் கொரோனா வைரசா? – மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் எச்சரித்தார். பியாங்யாங்,…
துருக்கி அதிபர் எர்டோகன் கத்தார் பயணம்; சிரியா, லிபியா விவகாரங்கள் குறித்து மன்னருடன் ஆலோசனை
துருக்கி அதிபர் எர்டோகன் கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தோகா, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன்…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த நபர் கைது
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த நபர் கைது செய்யப்பட்டார். ஒட்டாவா, கனடா தலைநகர் ஒட்டாவில் ரைடோ…
மாலியில் பயங்கரம்: கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 30 பேர் பலி
மாலியில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். பமாகோ, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு பயங்கரவாத…
வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை – இங்கிலாந்து அதிரடி முடிவு
வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. லண்டன், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2…
லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது புதுடெல்லி, இந்திய சீன எல்லையான லடாக்கின்…
‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது – ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
லடாக் எல்லைக்கு திடீரென்று சென்ற பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்றும், ஆக்கிரமிப்பு…
இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை
இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயாராகி உள்ளது. சுதந்திர தினம் முதல் பொதுமக்களுக்கு போட அதிவேக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட…