கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு, நிச்சயமற்றது – சர்வதேச நிதியம் சொல்கிறது

கொரோனா வைரஸ் தொற்று காலத்துக்கு பிந்தைய பொருளாதார மீட்பில் நிச்சயமற்ற நிலைமை உள்ளதாக சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி இயக்குனர் கீதா கோபிநாத்…

கொரோனா வைரசிடமிருந்து உயிர்களை காக்க 5 மந்திரங்கள் – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார்

கொரோனா வைரசிடமிருந்து உயிர்களை காக்க 5 முக்கிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். ஜெனீவா,…

ரஷியாவில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி; 15-ந் தேதி செலுத்த ஏற்பாடு

ரஷியாவில் 300 தன்னார்வலர்களுக்கு வரும் 15-ந் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ, உலகின் அனைத்து நாடுகளையும் கதி…

கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறவில்லை பதஞ்சலி நிறுவனம் பல்டி

கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்ததாக கூறவில்லை என பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி கொரோனாவை குணமாக்கும் மருந்து…

நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள்; 80 கோடி பேர் பயன்பெறுவார்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு; இந்த மாதம் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம், அதை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிறது.   புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்று நோய்…

‘கொரோனாவுக்கான தடுப்பூசி மலிவாக இருக்க வேண்டும்’ – மருத்துவ நிபுணர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கொரோனாவுக்கான தடுப்பூசி மலிவாகவும், சர்வதேச சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தி…

எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் 3-வது சுற்று பேச்சுவார்த்தை

எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். புதுடெல்லி, லடாக் எல்லையில் அமைதி…

“வட தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை,…

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு நடத்தி வருகிறார். தூத்துக்குடி, சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு…

You cannot copy content of this page