ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறிவைக்கிறது, சீனா: இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்

லடாக்கை தொடர்ந்து ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை சீனா குறிவைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளது. ஜெய்சால்மீர், இந்தியாவின் வடக்கு…

கொரோனாவை தடுப்பது போல் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது அவசியம் – முதல்-மந்திரி எடியூரப்பா

கொரோனாவை தடுப்பது போல் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். பெங்களூரு, பெங்களூருவில் கொரோனா பாதிப்பு…

காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று ரிக்டரில் 4.4 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து…

மராட்டியத்தில் 1,000 கொரோனா மரணங்கள் மறைப்பு: முதல்-மந்திரிக்கு, பட்னாவிஸ் மீண்டும் கடிதம்

மராட்டியத்தில் 1,000 கொரோனா மரணங்களை அரசு மறைத்து இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஒரு…

இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிப்பானது, ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளது என தெரியவந்து உள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை…

காஷ்மீரில் போலீசார் வேட்டையில் ரூ.65 கோடி போதை பொருள், ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் ராணுவத்துடன் இணைந்து போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ரூ.65 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு, ஜம்மு…

திட்டம் போட்டு செயல்படும் சீனா: இந்தியாவில் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்வு

இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது என குளோபல் டேட்டா கூறி…

ஸ்காட்லாந்த் ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி

ஸ்காட்லாந்தில் சொகுசு ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன்…

கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது,அனைத்துக்கட்சி கூட்டம் தேவை இல்லை : எடப்பாடி பழனிசாமி பேட்டி

அரசு மேற்கொண்டு வரும் கடுமையான முயற்சிகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துக்கட்சி கூட்டம்…

வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளத்தில் தங்கி சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரிக்க வேண்டும்:மதுரை ஐகோர்ட்டு

சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு சாத்தான்குளத்தில் தங்கி இருந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு…

You cannot copy content of this page