தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி…
Author: admin
பத்தாம் வகுப்புத் தேர்வு விவகாரம் – மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதில் தொடரும் சிக்கல்
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடையச்செய்யும் அரசின் உத்தரவை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. சென்னை, கொரோனா பரவல் காரணமாக…
ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் – சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் எனவும் பழைய இ-பாஸ் செல்லாது எனவும்…
பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை, பள்ளிகளில் நடிமுறையில்…
முழு ஊரடங்கு பகுதிகளில் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை,…
கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம்
கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்…
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபட மசோதா நேபாளத்தின் மேல் சபையில் நிறைவேறியது
நேபாளத்தின் மேல் சபையில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை புதுப்பிப்பதற்கான மசோதா நிறைவேறியது. காட்மாண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக்,…
அமெரிக்க தேர்தலில் தலையிட எந்த எண்ணமும் இல்லை – சீனா
அமெரிக்க தேர்தலில் தலையிட எந்த எண்ணமும் இல்லை என சீனா கூறி உள்ளது. வாஷிங்டன் அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
கொரோனா வைரஸை அழிக்கும் தொழில் நுட்பம்கொண்ட முககவசம் தயாரிப்பு
கொரோனா வைரஸை அழிக்கும் தொழில் நுட்பம்கொண்ட முககவசத்தை தாங்கள் கண்டறிந்துள்ளதாக சுவிட்சர்லாந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனீவா சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும்…
வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் தண்ணீர் திறந்து விடும்போது கொரோனா பரவும்- ஆய்வில் தகவல்
தண்ணீர் திறந்து விடும்போது வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் காற்று வழியாகவும் கொரோனா பரவுவதாக சீன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பீஜிங் சீனாவின் யாங்சோயு பல்கலைக்கழகம்…