கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு வருகிறது

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மாநில அரசுகளுக்கு உதவ மத்திய குழு வருகிறது. புதுடெல்லி, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 67…

மோட்டார் வாகன ஆவணங்கள் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லும் – நிதின் கட்காரி அறிவிப்பு

பிப்ரவரி மாதம் முதல் காலாவதி ஆன மோட்டார் வாகன ஆவணங்கள் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லும் என்று நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.…

இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு விமான சேவை: லுப்தான்சா குழுமம் விருப்பம்

இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு விமான சேவையை துவங்க லுப்தான்சா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கிய…

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- கலெக்டர் ஷில்பா உத்தரவு

நெல்லை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டர்…

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு…

அமெரிக்காவில் காந்தி சிலையை சேதப்படுத்தியது அவமானம் -டிரம்ப்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அருகே மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என அதிபர் டிரம்ப் கூறினார்.  …

செங்கல்பட்டு- திருச்சி, அரக்கோணம் – கோவை இடையே ஜூன் 12-ந்தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரெயில் ஜூன் 12-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நாடு…

புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல்…

தமிழகத்தில் கூடுதலாக 3 ரெயில்கள் இயக்கம் வழித்தடங்கள் விவரம்

தமிழகத்திற்கு வருகின்ற 12-ம் தேதி முதல் கூடுதலாக 3 ரயில்கள் இயக்க ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை திருச்சி – செங்கல்பட்டு…

You cannot copy content of this page