அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,14,107 ஆக உயர்வு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20,14,107 ஆக உயர்ந்துள்ளது. வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் 200க்கும்…

‘வீடு,வீடாக கணக்கெடுப்பும், உடனடி பரிசோதனையும் நடத்துங்கள்’ – கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடியாக அறிவுறுத்தி உள்ளது. வீடு,வீடாக கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக…

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள்…

கொரோனா நோயாளிகள் புதிய மருந்துகளை அணுக விதிமுறைகள்: வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது

கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் புதிய மருந்துகளை அணுக அனுமதி அளிக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ்…

பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதம் வருகை

ஏவுகணை தாக்குதலை தடுக்கும் சாதனத்துடன் பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதம் வர உள்ளன. புதுடெல்லி, ஏவுகணை தாக்குதலை தடுக்கும்…

கொரோனா வார்டில் மன அழுத்தத்தை போக்க நடனமாடும் டாக்டர்கள் – வைரலாகும் வீடியோ

கொரோனா வார்டில் மன அழுத்தத்தை போக்க டாக்டர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. பெங்களூரு, கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின்…

மக்கள் ஒத்துழைப்பு: கொரோனா பாதிப்பு இல்லாத டாமன் டையூ யூனியன் பிரதேசம்

மக்கள் ஒத்துழைப்பு காரணமாக, டாமன் டையூ யூனியன் பிரதேசம் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக மாறியுள்ளது. டாமன், யூனியன் பிரதேசமான டாமன்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்க உள்ளது. அயோத்தி, அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை…

தென்மாவட்டத்தில் மத கலவரத்தை உருவாக்க முயலும் முஸ்லீம்கள்.???

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்காக செட்டிகுளம், சிவசைலம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய ஒரு எழில் கொஞ்சும் அழகிய கிராமம்…

கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு கையாளப்படும் அணுகுமுறை தவறு; டாக்டர் அன்புமணி ராமதாஸ்

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அனுப்பி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை,…

You cannot copy content of this page