கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில், இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். புதுடெல்லி…
Author: admin
தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1384 பேர் கொரோனாவால் பாதிப்பு
தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் மேலும் புதிதாக ஆயிரத்து 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். செனனை உலகை உலுக்கும் கொரோனாவின்…
அரசு காப்பீடு அட்டை: தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம்? – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா தொற்று சிகிச்சை பெற அரசு காப்பீடு அட்டை வைத்திருப்பவருக்கு தனியார் மருத்துவமனையில் எவ்வளவு கட்டணம்? என்பது பற்றி அமைச்சர் டாக்டர்…
மத்திய குழு தமிழகம் வருகை சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு தலைமையில் மத்தியக்குழு தமிழகம் வந்து உள்ளது. இந்தக்குழு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 3 நாட்கள்…
கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை “ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் குடும்பத்தினர் அனைவரும் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்” என்று எச்சரிக்கை
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…
முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான் ஐகோர்ட்டு கருத்து
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும், மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான் என்று சென்னை…
செய்யாறு பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தமிழக அரசு தீவிர பரிசீலனை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை நிறைவேற்ற திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற…
அரசுக்கு எதிரான போராட்டங்களில் கைதானதை மறைத்துவேலையில் சேர்ந்த பெண் போலீஸ் நீக்கம்
அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று கைதான விவரத்தை மறைத்து பணியில் சேர்ந்ததால், பயிற்சி பெண் போலீசை பணி நீக்கம் செய்து டி.ஜி.பி.…
வங்கி பெண் அதிகாரியிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல் சென்னை தொழில் அதிபர் வன்கொடுமை சட்டத்தில் கைது
சென்னையில் செயற்கை முறையில் இரட்டை குழந்தை பெற்றதை காரணம் காட்டி வங்கி பெண் அதிகாரியிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய…
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையில் திருப்பம்: 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு…