கொரோனா வீரர்களுக்கு எதிரான தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். புதுடெல்லி பெங்களூரு ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல்…
Author: admin
கொரோனா பாதிப்பு உலகின் மோசமான ஏழாவது நாடு இந்தியா
கொரோனா பாதிப்பில் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது. புதுடெல்லி ஊரடங்கின் 5-வது கட்டத்தின் முதல் நாளில் இந்தியா…
விஞ்ஞானிக்கு கொரோனா- டெல்லி ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டது
டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமையகத்தில் விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டது. விஞ்ஞானிக்கு கொரோனா-…
சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழப்பு
சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4…
சென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2,737 பேருக்கு பாதிப்பு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் வேகமாக பரவும்…
இண்டிகோ, கோ ஏர் விமானங்களின் பழைய என்ஜின்களை மாற்ற மேலும் 3 மாதம் அவகாசம்
இண்டிகோ மற்றும் கோ ஏர் விமானங்களில் பழைய என்ஜின்களை மாற்றுவதற்கான அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இண்டிகோ,…
இந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 91819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.…
நேற்று மட்டும் 230 பேர் மரணம்- இந்தியாவில் 5394 ஆக உயர்ந்த கொரோனா உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா வைரசால் 1.90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 230…
ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ்’ கட்டாயம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ்’…
தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின. தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின…