பொருளாதார மந்தநிலை பாதிப்பில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். சென்னை,…
Author: admin
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் விரைவில் முழு நேர வகுப்புகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விரைவில் முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். தர்மபுரி,…
பல்கலைக்கழக காலியிடங்களில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது உயர்கல்வித் துறை உத்தரவு
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள இடங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது என்று உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.…
கொரோனா தடுப்பு பணிக்கு தம்பிதுரை எம்.பி. சம்பளத்தை பகிர்ந்து கொடுத்தார்
கொரோனா தடுப்பு பணிக்கு தம்பிதுரை எம்.பி. சம்பளத்தை பகிர்ந்து கொடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு…
ஜி.எஸ்.டி. வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு, சரத்குமார் வேண்டுகோள்
ஜி.எஸ்.டி. வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, மே.24- சமத்துவ மக்கள்…
பயன்படுத்திய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் அணியக் கூறும் இங்கிலாந்து அரசு உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு
இங்கிலாந்தில் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் பயன்படுத்த சொல்லி உயிருக்கு உலை வைக்கும் அரசு உத்தரவை எதிர்த்து இந்திய டாக்டர்…
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘எச்1 பி’ விசா சீர்திருத்த மசோதா தாக்கல்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘எச்1 பி’ விசா சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வாஷிங்டன், அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி…
ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு: அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு
ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்பட்டதற்கு, அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வாஷிங்டன், உலக அளவில் இந்திய வம்சாவளியினருக்கு வெளிநாட்டு இந்திய…
ரெனால்ட் நிறுவனம் 20 ஆயிரம் பேரை நீக்க முடிவு
ரெனால்ட் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் இருந்து 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ரோம், கொரோனா வைரஸ்…
அதிகாரிக்கு கொரோனா; மலேசிய பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்
அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கோலாலம்பூர், மலேசியாவில் கடந்த…