இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் பலி

இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஜகார்தா, இந்தோனேசியாவின் தெற்று சுமத்ரா மாகாணத்தின் மவ்ரா…

கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்…!

கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1…

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை- ஹர்ஷவர்தன்

வரக்கூடிய பண்டிகை காலமும், குளிர்காலமும் தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ள காலமாக பார்க்கப்படுகிறது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த ஜனவரி இறுதியில்…

பதுக்கலை தடுக்க வெங்காயத்தை இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு வரம்பு நிர்ணயம் – மத்திய அரசு அதிரடி

பதுக்கலை தடுப்பதற்கு வெங்காயத்தை இருப்பு வைப்பதில் வியாபாரிகளுக்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயித்து உள்ளது. புதுடெல்லி, வெங்காயம் அதிகமாக விளையும் ஆந்திரா,…

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.9 ஆக பதிவு

மேகாலயாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மேகாலயா, மேகாலயாவில் ரி போய் பகுதியில் இன்று அதிகாலை 1.23 மணியளவில்…

கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு

டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன. புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள்…

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இது 2 ஆண்டுகளுக்குள் முடியும் என தகவல் வெளியாகி…

சோமாலியாவில் பிணைக்கைதிகளாக வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல்

சோமாலியாவில் பிணைக்கைதிகளாக வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி,…

ஆட்சிக்கு வந்த பின் குடும்பம் பற்றி மட்டுமே சில கட்சிகள் நினைக்கின்றன; பீகார் முதல் மந்திரி பேச்சு

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் குடும்பம் பற்றி மட்டுமே சில கட்சிகள் நினைக்கின்றன என பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முதல்…

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, வங்க கடல் பகுதியில்…

You cannot copy content of this page