மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது; சீனாவில் இருந்து ஓய்வூதிய முதலீடுகளை திரும்பப்பெற முடிவு – டிரம்ப் அதிரடி

சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்றும், அந்த நாட்டில் இருந்து ஓய்வூதிய முதலீடுகளை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க், உலகையே அச்சுறுத்திவரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் அமெரிக்காவின்…

கனடாவில் மூங்கில் பற்றாக்குறை: சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் பாண்டா கரடிகள்

ஊரடங்கு காரணமாக கனடாவில் மூங்கில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 2 பாண்டா கரடிகளை சீனாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டாவா, கனடா-சீனா…

கொரோனாவுடன் அழற்சி நோயும் குழந்தைகளை தாக்குகிறது – அமெரிக்காவில் 3 பேர் பலி

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் புதிய அழற்சிநோயும் சேர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. இதில் 3 சிறார்கள் இறந்துள்ளனர். நியூயார்க்,…

அமெரிக்காவில் சோதனை தொடங்குகிறது – கொரோனா தொற்றுக்கு மலேரியா மருந்து

அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியாகி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு மலேரியா மருந்து கொடுத்து சோதிக்கப்பட உள்ளது. வாஷிங்டன், கொரோனா…

மதுக்கடைகளை மூடுமாறு பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. புதுடெல்லி, கொரோனா பரவல் காரணமாக…

விவசாய துறைக்கு ரூ.1½ லட்சம் கோடி திட்டங்கள் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளின் மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதி மந்திரி…

4-வது கட்ட ஊரடங்கில் பெருமளவு தளர்வுக்கு வாய்ப்பு – பஸ், ரெயில், விமானம் படிப்படியாக இயக்கப்படும்

4-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பில் பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. பஸ், ரெயில், விமானங்கள் படிப்படியாக இயக்கப்படும் என்று தெரிகிறது. பதிவு:…

இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,500 கோடி கொரோனா நிதி

இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,500 கோடி கொரோனா நிதி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக…

ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் செல்போன்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து – ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் எச்சரிக்கை

செல்போன்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது. அதனால், அதை ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் கூறியுள்ளனர்.…

You cannot copy content of this page