டீக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் – பார்சல்களுக்கு மட்டும் அனுமதி-தமிழக அரசு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீ கடைகளை திறக்க அனுமதி கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது சென்னை, ஊரடங்கில் சில தளர்வுகளுக்கு மத்திய…

மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்கள் பற்றி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம்

மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வராமல் நிறுத்தி வைக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, தமிழக…

கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதில் சீனாவின் உகான் சந்தையின் பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவா உலக…

அமெரிக்காவில் ஊரடங்கால் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழப்பு

அமெரிக்காவில் ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க…

கொரோனா பாதிப்புகள் உயருவதால் பரிசோதனைக்கு உரிய விதிமுறைகளில் மாற்றம்-மத்திய சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து பரிசோதனைக்கு உரிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை மாற்றம் செய்து உள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல…

பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனம் மீது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிபிஐயிடம் புகார்

ரூ.414 கோடி கடன் வாங்கியவர்களை காணவில்லை என பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனம் மீது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிபிஐயிடம்…

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,981 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,981 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள்…

“புலம் பெயர்ந்தோருக்கான அநீதியாகும்” மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா கடிதம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில்களை அனுமதிக்காதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் அமித் ஷா மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு – ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க ஐகோர்ட்டு அனுமதி

நிபந்தனைகளை அமல்படுத்தாததால், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட ஐகோர்ட்டு, ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க…

You cannot copy content of this page