கால நிலைமாற்றம் : உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள்- வறட்சி உருவாகும்-நிபுணர்கள் எச்சரிக்கை

கால நிலைமாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் மாற்றத்தால் உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை…

கொரோனா வைரஸ் தொற்று: வெறுப்பு -இனவெறி சுனாமியை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது -ஐ.நா வேதனை

கொரோனா வைரஸ் தொற்று வெறுப்பு மற்றும் இனவெறி சுனாமியை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் வேதனை தெரிவித்து…

கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் குழப்பம்

கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள் தோன்றுகின்றன இதனால் டாக்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். லண்டன் உலக அளவில் கொரோனா வைரஸ்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை…

கொரோனா தடுப்பு மருந்தை சீனா வெற்றிகரமாக கண்டு பிடித்து உள்ளது.குரங்குகளுக்கு கொடுக்கபட்டு நடத்தபட்ட சோதனை வெற்றி அடைந்து உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை சீனா வெற்றிகரமாக கண்டு பிடித்து உள்ளது.குரங்குகளுக்கு கொடுக்கபட்டு நடத்தபட்ட சோதனை வெற்றி அடைந்து உள்ளது. பெய்ஜிங் கொரோனா…

ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு 1,90,000 பேர் பலியாக கூடும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஆப்பிரிக்காவில் போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு…

பாபர் மசூதி வழக்கு: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்குமாறு லக்னோ சிறப்பு நீதிமன்றமன்றதுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி,…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை இணை செயலர்…

இந்தியாவில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

இந்தியாவில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை இணை செயலர்…

You cannot copy content of this page