மும்பை மின்சார ரெயில்களில் பயணிக்க பெண்களுக்கு இன்று முதல் அனுமதி

இன்று முதல் மும்பையில் மின்சார ரெயில்களில் பெண்கள் பயணம் செய்ய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அனுமதி வழங்கி உள்ளார்.  …

இந்தியாவில் 3 மாதங்களுக்குப் பின் 50 ஆயிரத்திற்கு கீழ் வந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல், அதிரடியாக குறையத்தொடங்கி இருப்பது நாட்டு மக்கள் அத்தனைபேரையும் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.…

கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22 சதவீதம் அதிகம் – மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, 2020-2021-ம் ஆண்டுக்கான காரீப் பருவத்தில்…

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்- இந்தியா தக்க பதிலடி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஸ்ரீநகர், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை…

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டி- அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பு

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர். இதில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி…

முறையாக கடன் தவணையை செலுத்தியவர்களுக்கும் சலுகை மத்தியஅரசு திட்டம்

முறையாக கடன் தவணையை செலுத்தியவர்களுக்கும் மத்தியஅரசு சலுகை வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி வங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு…

அசாம், மிசோரம் மாநில எல்லையில் பதற்றம்: இரு மாநில முதல்-மந்திரிகள் தொலைபேசியில் பேச்சு

அசாம், மிசோரம் மாநில எல்லையில் பதற்றத்தை அடுத்து இருமாநில முதல்-மந்திரிகளும் தொலைபேசியில் பேச்சு நடத்தி உள்ளனர். கவுகாத்தி, அசாம்-மிசோரம் மாநில எல்லை…

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஜம்மு, ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில்…

கொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்கா வாழ் இந்திய சிறுமி

கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதற்கு சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்தற்காக அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு 18 லட்ச…

இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் 200-முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. புதுடெல்லி காஷ்மீருக்குள் பெரும்…

You cannot copy content of this page