கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பீஜிங், சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான்…

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.   மாஸ்கோ, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி…

கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அம்அச்ச்

கொரோனா 2 வது அலை ஊரடங்கு அச்சத்தால் இங்கிலாந்தில் மீண்டும் டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. லண்டன்…

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெருவாரியான மக்களுக்கு நம்பிக்கை இல்லை

பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது இங்கிலாந்து மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாக சர்வே ஒன்று தெரிவித்து உள்ளது. லண்டன் இங்கிலாந்தில் கொரோனா…

உலகம் முழுவதும் சீன ராணுவ கண்காணிப்பில் உள்ள 24 லட்சம் விஐபிகள்; இந்தியாவில் 10 ஆயிரம் பேர்

உலகம் முழுவதும் முக்கியமான 24 லட்சம் பேரை சீன ராணூவம் கண்காணித்து வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேரும்…

அனுமதியின்றி செயலியில் படம் பயன்படுத்திய விவகாரம்: நடிகை நுஸ்ரத் ஜெகன் எம்.பி. போலீசில் புகார்

அனுமதியின்றி செயலியில் படம் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகை நுஸ்ரத் ஜெகன் எம்.பி. போலீசில் புகார் அளித்துள்ளார். கொல்கத்தா, பிரபல இந்தி…

இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்

மாநிலங்களவியில் விதிகளை மீறி நடந்து கொண்டதால் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா…

கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்

கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, மாலத்தீவுகள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ்,…

பெங்களூரு சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்த சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பெங்களூரு இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்த சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி,…

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மாநிலங்களவையில் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் கூட்டத்தொடர் முழுவதும் சபைக்கு வர தடை

மாநிலங்களவையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனவே அவர்கள் இந்த கூட்டத்தொடரின்…

You cannot copy content of this page