3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் – டொனால்டு டிரம்ப்

இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.…

இன்று 70-வது பிறந்த நாள்: ‘தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அரசியலுக்கு வந்தவர் மோடி’- ஸ்மிரிதி இரானி புகழாரம்

தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அரசியலுக்கு வந்தவர் மோடி என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின்…

லடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

லடாக் மலை முகடுகளை ஆபரேஷன் பனி சிறுத்தை என்ற அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள்…

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார்-இந்திய ராணுவம் அறிவிப்பு

கிழக்கு லடாக்கில் அத்துமீறும் சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என்று ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஜம்மு, கிழக்கு லடாக்கில் அசல்…

இந்தியாவுக்கு 10 கோடி தடுப்பூசி – ரஷியா விற்பனை செய்ய சம்மதம்

ரஷியா 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. மாஸ்கோ, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக…

இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு தகவல்

இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில்…

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. புதுடெல்லி, – கிழக்கு லடாக்கில் அசல் எல்லை…

மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை

மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, நாட்டில் கொரோனா பரவல்…

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: வங்கி சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் வங்கி சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.   புதுடெல்லி, கூட்டுறவு வங்கிகளை…

மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா

மோடி அரசின் 3 வேளாண் மசோதாக்கள் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். புதுடெல்லி, பாரதீய…

You cannot copy content of this page