“கொரோனா பரவலை கட்டுப் படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது” என சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை…
Author: admin
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைகிறது-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை, சட்டசபையில் நேற்று கொரோனா தொற்று தொடர்பாக…
மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது; எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை, தமிழக…
புளியந்தோப்பில் மின்கசிவால் பெண் பலி: 2 மின்வாரிய என்ஜினீயர்கள் தற்காலிக பணி நீக்கம்
புளியந்தோப்பில் மின்கசிவால் பெண் உயிரிழந்த விவகாரத்தில், மின்வாரிய என்ஜினீயர்கள் 2 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை, சென்னை…
‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்?எடப்பாடி பழனிசாமி ஆவேசம்; காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்
‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்? என்று சட்டசபையில் அ.தி.மு.க. – தி.மு.க. இடையே காரசார விவாதம் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
வரத்து குறைவால் வெங்காயம், தக்காளி விலை கடும் உயர்வு
வரத்து குறைவு காரணமாக வெங்காயம், தக்காளி விலை கடும் உயர்வு அடைந்து இருக்கிறது. சென்னை, காய்கறி விலை கடந்த வாரத்தை விட…
இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் 1½ மணி நேரம் நடக்கும்- சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் 1½ மணி நேரம் நடைபெறும் என்றும், மாணவர்கள் 18 பக்கங்களுக்கு மிகாமல் பதில் எழுதி ஆன்லைனில்…
பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முதல்-அமைச்சரின் உதவி மையம்-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர்…
தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசாரணை
சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு வந்தனர். சாத்தான்குளம், தூத்துக்குடி…
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட…