நாடு முழுவதும் மேலும் 90 ஆயிரம் பேருக்கு தொற்று

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில், ஆந்திராவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ரசாயனங்கள் ஆபத்தானவை என்று தெரிந்தும் கிருமிநாசினி சுரங்கங்களுக்கு ஏன் தடை விதிக்கவில்லை? – மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

ரசாயனங்கள் ஆபத்தானவை என்று தெரிந்தும் கிருமிநாசினி சுரங்கங்களுக்கு ஏன் தடை விதிக்கவில்லை? என்று மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி…

ஹைபர்சோனிக் என்ஜின் சோதனை வெற்றி பெற்றதை அடுத்து டி.ஆர்.டி.ஓ-வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஹைபர்சோனிக் என்ஜின் சோதனை வெற்றி பெற்றதை அடுத்து டி.ஆர்.டி.ஓ-வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி, அதிவேக ஏவுகணை தயாரிப்புக்காக ஸ்கிராம்ஜெட்…

இந்திய எல்லையில் சுற்றி திரிந்த கால்நடைகள்; நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைப்பு

எல்லையில் சுற்றி திரிந்த கால்நடைகளை நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்துள்ளது. கிழக்கு காமெங், அருணாசல பிரதேசத்தின் கிழக்கு காமெங்…

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு…

சேலம் மாவட்டத்தில் 10,700 வங்கி கணக்குகள் முடக்கம் – விவசாயிகள் என்ற போர்வையில் மோசடி நடந்தது அம்பலம்

பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள்…

166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பஸ் போக்குவரத்து தொடக்கம்

தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு மாநிலம் முழுவதும் இன்று பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக…

2 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடற்ற ஞாயிற்றுக்கிழமை – காற்றில் பறந்த சமூக இடைவெளி

2 மாதங்களுக்கு பிறகு நேற்று கட்டுப்பாடற்ற ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை வீதிகளில் மக்கள் திரண்டனர். இதனால் சமூக இடைவெளி என்பது காற்றில்…

தமிழகத்தில் சிறப்பு ரெயில்கள் இன்று முதல் தொடக்கம்; ரெயில் நிலையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக ரெயில் நிலையங்களில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு…

அரசு கலைக்கல்லூரிகளில் முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிவு – 70 சதவீத இடங்கள் நிரம்பின

முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிவில் அரசு கலைக்கல்லூரிகளில் 70 சதவீத இடங்கள் நிரம்பின சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்…

You cannot copy content of this page