டிசம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் – தமிழக அரசு உத்தரவு

வரும் டிசம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா…

திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை – ஐகோர்ட்டு உத்தரவு

திருப்போரூர் முருகன் கோவில் மற்றும் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து…

தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி: டிரம்பின் அறிவிப்பை நம்ப மாட்டேன் – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம்…

கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபை தலைவர் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே வலியுறுத்தி உள்ளார். நியூயார்க்,…

ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷியா, ஈரான் சதி திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டத்தை கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில்…

எனது குடும்பம் இந்தியாவை அதிகம் நேசிக்கிறது – டிரம்ப் சொல்கிறார்

தனது குடும்பம் இந்தியாவை அதிகம் நேசிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு இந்தியாவுடனான…

புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

பெங்களூருவில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பாடம் கற்பித்து வருகிறார்.] பெங்களூரு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு…

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை ரியாவிடம் விசாரணை நடத்தப்படும்- அதிகாரி தகவல்

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை ரியாவிடம் விசாரணை நடத்தப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார். மும்பை, இந்தி நடிகர்…

ரெயில்வேயில் 1.40 லட்சம் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு டிசம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது

ரெயில்வேயில் 1.40 லட்சம் பணியிடங்களுக்கு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடக்க உள்ளது. புதுடெல்லி, ரெயில்வே வாரியத்தின் தலைவர்…

‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்ற பாடல் வரிக்கு இலக்கணமாக வழிதப்பிய சீனர்களை மீட்டு உதவிய இந்திய ராணுவம்!

பாரதியின் ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்ற பாடல் வரிக்கு இலக்கணமாக லடாக் பகுதியில் வழிதப்பிய சீனர்களை இந்திய ராணுவம் மீட்டு உதவியது.…

You cannot copy content of this page