7-ந்தேதி முதல் அனுமதி: மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் தீவிரம் – ‘டோக்கன்’ முறை ரத்தாகிறது

7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை இயக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். சென்னை, நிலையான…

பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிப்பு; சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி இல்லை – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நேற்று தளர்த்தி அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் சினிமா தியேட்டர்களை திறக்க…

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.…

கன்னியாகுமரி தொகுதி வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரில் அடக்கம்; இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

கன்னியாகுமரி தொகுதி வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரி…

கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை வீட்டுக்கடன் வசூலிப்பதை வங்கிகள் ஒத்திவைக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை வீட்டுக்கடன் வசூலிப்பதை வங்கிகள் ஒத்திவைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில…

காங்கிரஸ் கட்சிக்கு ‘தலைவரை தேர்ந்தெடுப்பதில் அவசர தேவை இல்லை’ – முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பேட்டி

காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுப்பதில் அவசர தேவை இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறினார். புதுடெல்லி, காங்கிரஸ்…

அமெரிக்க போராட்டத்தில் வன்முறை: டிரம்ப் ஆதரவாளர்கள்-போராட்டக்காரர்கள் மோதல்; துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

அமெரிக்காவில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. டிரம்பின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில்…

ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு – மத்திய அரசு உத்தரவு

திறமையற்ற ஊழியர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, மத்திய…

கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைப்பு

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த மக்கள் தொகை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டு…

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? – நிபுணர்கள் விளக்கம்

இந்தியாவில் ஒரே வாரத்தில் 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாட்டில் தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்கி…

You cannot copy content of this page