பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல், அறிகுறிகள் இருந்தாலே கொரோனா சிகிச்சை அவசியம்: மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம்

Spread the loveபரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல், அறிகுறிகள் இருந்தாலே கொரோனா சிகிச்சை அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். டாக்டர்…

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்

Spread the loveஇந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி…

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலி: இதுவரையில் 1,898 பேர் சாவு

Spread the loveதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலியாகினர். 4 மாவட்டங்களில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரையில்…

தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

Spread the loveதந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். சாத்தான்குளம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது

Spread the loveகொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 14-ந்தேதி…

தமிழகம் முழுவதும் 15-ந்தேதி வழங்கப்படும்: அரசுபள்ளி மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

Spread the loveதமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலந்து…

செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Spread the loveவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை…

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததால் கோஷ்டி மோதல்: தி.மு.க. எம்.எல்.ஏ.வின் தந்தை துப்பாக்கியால் சுட்டதில் வியாபாரி படுகாயம்

Spread the loveகோவில் நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், தி.மு.க. எம்.எல்.ஏ.வின் தந்தை துப்பாக்கியால் சுட்டதில் வியாபாரி…

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது

Spread the loveசிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. சிங்கப்பூர், சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங்…

நேட்டோ படையில் இருந்து வெளியேற அமெரிக்கா விரும்பவில்லை – டிரம்ப் சொல்கிறார்

Spread the loveநேட்டோ படையில் இருந்து வெளியேற அமெரிக்கா விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், 1949-ல் உருவான நேட்டோ அமைப்பில்…

You cannot copy content of this page