ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

Spread the loveஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ். மீடியா…

கொரோனாவால் நிதிநெருக்கடி: விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டம்

Spread the loveகொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி காரணமாக, விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. லக்னோ, உத்தரபிரதேச அரசுக்கு…

33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆம் ஆத்மி எம்.பி.

Spread the loveடெல்லியில் இருந்து பீகாருக்கு 33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஆம் ஆத்மி எம்.பி.யான சஞ்சய் சிங், விமானத்தில் அழைத்து…

தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு வயது குழந்தைக்கு கொரோனா

Spread the loveதமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முசாபர்நகர், தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – புதிய உச்சத்தை தொட்டது: மேலும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று

Spread the loveதமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.…

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு

Spread the loveதமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

ஜூன் 30 வரை பணிக்கு வருவதில் இருந்து மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு விலக்கு – தமிழக அரசு

Spread the loveஜூன் 30 வரை பணிக்கு வருவதில் இருந்து மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை

Spread the love10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை,…

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Spread the loveவெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் -அமைச்சர் செங்கோட்டையன்

Spread the loveபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். சென்னை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

You cannot copy content of this page