10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 நாளில் இருமடங்கு அதிகரிப்பு

Spread the loveஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 நாளில் இருமடங்கு ஆனது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10…

20-ந் தேதி முதல் சில சேவைகளுக்கு விலக்கு; இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

Spread the love

ஊரடங்கு நீட்டிப்பு 3-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து – விமானங்களும் இயங்காது

Spread the loveகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை…

ஊரடங்கு நீட்டிப்பு; இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு – ‘சோதனைக்காலத்தில் எடுத்த சரியான முடிவு’

Spread the loveஊரடங்கு உத்தரவை 3-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது…

ஊரடங்கு நீட்டிப்பால் கவலைப்பட தேவையில்லை; உணவுப்பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது – அமித்ஷா உறுதி

Spread the loveஊரடங்கு நீட்டிப்பால் கவலைப்படத்தேவையில்லை, உணவுப்பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார்.…

நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ.7,300 கோடி சம்பள பாக்கி முழுவதும் வழங்கி விட்டோம் – மத்திய மந்திரி

Spread the loveநூறு நாள் வேலைத்திட்ட சம்பள பாக்கியான ரூ.7 ஆயிரத்து 300 கோடி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக மத்திய மந்திரி…

மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

Spread the loveகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என பிரதமர்…

தமிழகத்தில் ஊரடங்கு 30-ந் தேதி வரை நீட்டிப்பு – கொரோனா பாதிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவு

Spread the loveகொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கை 30-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

சென்னையில் முக கவசம் அணிவது கட்டாயம் மீறினால் வாகனங்கள் பறிமுதல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு

Spread the loveகொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு…

ஒரே நாளில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று: தமிழகத்தில் 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு

Spread the loveதமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

You cannot copy content of this page