கரோனா நோயாளிகள் பிறர் மேல் எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு !

Spread the loveஷிம்லா: கரோனா நோயாளிகள் பிறர் மேல் எச்சில் துப்பினால் அவர்கள் மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும்…

மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா… அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு

Spread the loveகொரோனா வைரஸ்பரவல் மூன்றாம் கட்டத்திற்கு நகருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக கடைபிடிக்க…

ஊரடங்கு பாதிப்பு எதிரொலி; மேலும் ஒரு நிவாரண தொகுப்பு அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

Spread the loveஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ஒரு சலுகை தொகுப்பை அறிவிப்பது பற்றி மத்திய…

நோய் கண்டறியும் கருவிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

Spread the loveமருத்துவ பரிசோதனை மையங்களில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

Spread the loveஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,067…

சுகாதாரத் துறை பெண் ஊழியா்களை மிரட்டிய திமுக பிரமுகா் கைது

Spread the loveகோவையில் கணக்கெடுப்பு பணிக்கு சென்ற சுகாதாரத் துறை பெண் ஊழியா்களை மிரட்டிய திமுக பிரமுகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது…

வில்லுப்பாட்டு மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஆசிரியா்

Spread the loveஊரடங்கால் கரோனா குறித்து மக்களிடையே பெருவாரியாக வெளிப்படையாக விழிப்புணா்வு செய்ய முடியாத நிலையில், சமூக ஊடகம் மூலம் ஆசிரியா்…

அமெரிக்காவில் 4 வயது புலிக்கு கரோனா தொற்று உறுதி

Spread the loveஅமெரிக்காவில் 4 வயது புலிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர்…

ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் மின்சார தேவை 5 ஆயிரம் மெகாவாட் குறைந்தது – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

Spread the loveஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழகத்தில் தினசரி மின்சாரத்தின் தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது என மின்சாரத்…

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா? – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

Spread the loveகொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்று நிலையை அடைந்து விட்டதா என்பது கட்டுப்படுத்துதல் திட்டம் முடிந்த பின்னரே…

You cannot copy content of this page