கடற்படை அதிகாரியை தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிவசேனாவை சேர்ந்த 6 பேர் மீண்டும் கைது

Spread the loveஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியை தாக்கியதில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து சிவசேனாவினர் 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்…

ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Spread the loveஊரடங்கால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொரோனா…

இந்திய பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் வரைபடம்; ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு

Spread the loveஇந்திய பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் வரைபடம் வெளியிட்ட நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு செய்தது.…

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு முக்கியமானது; பில் கேட்ஸ் சிறப்பு பேட்டி

Spread the loveகொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு, தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்று மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர்…

ஐதராபாத்தில் ரூ.3¾ கோடி பறிமுதல்; 4 பேர் கைது

Spread the loveஐதராபாத் நகர போலீசார், 4 நபர்களிடம் இருந்து ரொக்கப் பணமாக ரூ.3 கோடியே 75 லட்சத்து 30 ஆயிரத்தை…

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு: மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான மனுவை பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Spread the loveஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான மனுவை பொது நல வழக்காக விசாரிக்க முடியாது என…

கோபியில் மொபட் மீது லாரி மோதியதில் உயிர் தப்பிய வாலிபர் -வாட்ஸ் அப்பில் வைரலாகும் விபத்து காட்சிகள்

Spread the loveகோபியில் மொபட் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிர் தப்பினார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள்…

கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்

Spread the loveகிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கரூர்,…

3 அரசு துறைகளின் 100 ஊழியர்கள் உழைப்பில் 10 நாளில் ரூ.1.20 கோடி செலவில் உருவான சட்டசபை

Spread the loveதமிழகத்தின் 3 அரசு துறைகளை சேர்ந்த 100 ஊழியர்களின் உழைப்பில் 10 நாட்களில் ரூ.1.20 கோடி செலவில் கலைவாணர்…

கோவையில் நடந்த இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 6 பேர் கைது

Spread the loveகோவையில் நடந்த இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டியதாக போலீஸ் விசாரணையில்…

You cannot copy content of this page