தமிழக பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் நியமனம்: வி.பி.துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி

Spread the loveதமிழக பா.ஜ.க.வில் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டார். இதில் வி.பி.துரைசாமிக்கு துணைத் தலைவர்…

ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஜெ.தீபா, தீபக் எதிர்ப்பு; மீண்டும் விசாரணை நடத்த இருவரின் வக்கீல்கள் வலியுறுத்தல்

Spread the loveகிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெ.தீபா, தீபக் ஆகியோரின் சார்பில் அவர்களுடைய வக்கீல்கள் நேற்று ஆஜராகினர். அப்போது வேதா…

சாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்தில் குற்றவியல் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Spread the loveசாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் குற்றவியல் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு…

மதுராந்தகம் அரசு டாக்டர் கொரோனாவுக்கு பலி; குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவு

Spread the loveசெங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு தாலுகா மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் எஸ்.சுகுமாரன் மறைவுக்கு தமிழக…

கொரோனாவுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பலி

Spread the loveசென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சிகிச்சை பலனின்றி…

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை – பிரதமர் ஸ்காட் மாரிசன் தகவல்

Spread the loveசீனாவின் புதிய சட்டத்தால் பாதிக்கப் படும் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ஆஸ்திரேலியா பிரதமர்…

வடகொரியாவில் கொரோனா வைரசா? – மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை

Spread the loveகொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்…

துருக்கி அதிபர் எர்டோகன் கத்தார் பயணம்; சிரியா, லிபியா விவகாரங்கள் குறித்து மன்னருடன் ஆலோசனை

Spread the loveதுருக்கி அதிபர் எர்டோகன் கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.   தோகா, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் துருக்கி அதிபர்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த நபர் கைது

Spread the loveகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த நபர் கைது செய்யப்பட்டார். ஒட்டாவா, கனடா தலைநகர்…

மாலியில் பயங்கரம்: கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 30 பேர் பலி

Spread the loveமாலியில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். பமாகோ, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில்…

You cannot copy content of this page