Spread the loveஐகோர்ட்டு, மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் மே மாதம் விடப்படும் கோடை…
Category: முக்கிய செய்திகள்
இந்திய உணவு கழகம் சார்பில் மானிய விலையில் அரிசி, கோதுமை விற்பனை – மத்திய அரசு அதிரடி உத்தரவு
Spread the loveஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு அறிவித்த புதிய திட்டத்தின்படி இந்திய உணவு கழகம்…
மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கான ஒருநாள் ஊதியம் ரூ.256-ஆக உயர்வு – தமிழக அரசு உத்தரவு
Spread the loveமகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.229-ல் இருந்து ரூ.256-ஆக உயர்த்தி…
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேர் குணம் அடைந்தனர்
Spread the loveஉலக அளவில் கொரோன வைரசால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாரீஸ், 193 உலக…
சீன ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? – அமெரிக்கா விசாரணை நடத்துவதாக டிரம்ப் அறிவிப்பு
Spread the loveசீன ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா விசாரணை நடத்துவதாக அந்த…
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது – ‘நமக்கு நேர்ந்தது பயங்கரம்’ என டிரம்ப் ஒப்புதல்
Spread the loveஅமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 வட்சத்தை தாண்டியது. நமக்கு நேர்ந்தது பயங்கரமான விஷயம் என்று அந்த…
மும்பையில் கடற்படை வீரர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று – தனிமைப்படுத்தி சிகிச்சை
Spread the loveமும்பையில் கடற்படை வீரர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தி வைத்து…
நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை? – மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது
Spread the loveநாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில்…
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 500-ஐ நோக்கி நகர்கிறது – 2,014 பேர் குணமடைந்தனர்
Spread the loveஇந்தியாவில் கொரோனாவுக்கு 452 பேர் பலியாகி இருந்த நிலையில் 24 மணி நேரத்துக்குள் மேலும் 36 பேர் உயிரிழந்தனர்.…
இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
Spread the loveஇந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு…