அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை சப்ளை செய்ய இந்தியா முடிவு

Spread the loveஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரசால் அமெரிக்காவில் அதிக…

விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the loveசென்னை: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. உணவு, பால், மருந்து…

கரோனாவை எதிர்கொள்ள நன்கொடை: முதல்வர் வேண்டுகோள்

Spread the loveகரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொழிலதிபர்கள், முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழக மக்களின் பங்களிப்பை தமிழக…

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்

Spread the loveகரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட அனைத்து…

மஹாராஷ்டிராவில் 868 பேருக்கு கொரோனா, 52 பேர் பலி

Spread the loveமும்பை: இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியுள்ள நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை நோய் தொற்றால் 868 பேர்…

இஷ்டம் போல மருந்து சிபாரிசு: ஆயுஷ் அமைச்சகம் திடீர் தடை

Spread the loveசென்னை :கொரோனா வைரஸ் ஒழிப்பு சிகிச்சைக்கு, பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிந்துரைத்து பிரசாரம் செய்ய, ஆயுஷ் அமைச்சகம் தடை…

கரோனா பாதித்தவா்களை களங்கப்படுத்த வேண்டாம்: சுகாதாரத் துறைச் செயலா் வேண்டுகோள்

Spread the loveகரோனா பாதித்தவா்களுக்கு களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ்…

14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – எடப்பாடி பழனிசாமி பதில்

Spread the love1 லட்சம் கொரோனா நோய் பரிசோதனை கருவிகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்த முதல்- அமைச்சர் எடப்பாடி…

கொரோனா நோயின் தன்மை அறிந்தே 10-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Spread the loveகொரோனா நோயின் தன்மை அறிந்தே 10-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி

Spread the loveதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்…

You cannot copy content of this page