பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேர் படுகொலை மலை அடிவாரத்தில் வெட்டிச்சாய்த்த கும்பல்

Spread the loveமதுரை அருகே மலை அடிவாரத்தில் பஞ்சாயத்து தலைவர், ஊழியர் படுகொலை செய்யப்பட்டனர். தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார்…

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தனியார் விவசாய பணிக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Spread the love“100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தனியார் விவசாய பணிக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்று தமிழக அரசுக்கு மதுரை…

அந்தமான் அருகே 9-ந்தேதி உருவான தாழ்வு பகுதி: காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது வானிலை ஆய்வு மையம் தகவல்

Spread the loveஅந்தமான் அருகே கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே இன்று…

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

Spread the loveதமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று காணொலி காட்சி வழியாக நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில்…

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ‘அரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்’ துணைவேந்தர் சூரப்பா பேட்டி

Spread the loveஅண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தமிழக அரசாங்கத்திடம் என்ன கூறினேனோ? அதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்…

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

Spread the loveகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பீஜிங், கொரோனா நெருக்கடிக்கு…

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த ஜப்பான் உறுதி

Spread the loveவடகொரியாவை ஆட்சி செய்து வரும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. டோக்கியோ, வடகொரியாவை…

ஜே.பி.நட்டாவிடம் வாழ்த்து: பா.ஜ.க.வில் சேர்ந்தது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்

Spread the loveநடிகை குஷ்பு பா.ஜனதா கட்சியில் நேற்று சேர்ந்தார். பின்னர் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதுடெல்லி,…

வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Spread the loveவேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க…

மாநிலங்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Spread the loveமத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

You cannot copy content of this page