“தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும்”; எடப்பாடி பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு

தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக…

தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. மேலும் 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை, நாடு முழுவதும் வேகமாக பரவி…

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்; வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் வழங்கினர்

அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் வழங்கினர். சென்னை, அரசு, அரசு…

கொரோனா தொற்று, விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது; அமைச்சர்கள் கூட்டாக பேட்டி

அனைத்து துறையினரும் இணைந்து செயல்படுவதால் தான் கொரோனா நோய் தொற்று, விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர். சென்னை, பெருநகர…

எடப்பாடி உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு உபரிநீர்:பதில் அளிக்க காவிரி மேலாண்மை ஆணையம் அவகாசம் கோரியது

எடப்பாடி உள்ளிட்ட 4 தாலுகாக்களுக்கு காவிரி உபரி நீர் எடுப்பது குறித்த வழக்கில் பதில் அளிக்க காவிரி மேலாண்மை ஆணையம் அவகாசம்…

‘இ-பாஸ்’ முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

‘இ-பாஸ்’ முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். சென்னை, சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில்…

ஆன்லைன் வகுப்புகள் குறித்து பள்ளிகள், பெற்றோர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கலாம்; ஐகோர்ட்டு அறிவிப்பு

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டது என்பதால், இந்த வகுப்பு குறித்து பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வருகிற 19-ந்தேதி…

கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்

கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஜெனீவா, உலக சுகாதார அமைப்பின்…

நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்

நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்,…

ஆப்கானிஸ்தான் சிறையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்; 29 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும்,…

You cannot copy content of this page