புதிய கல்வி கொள்கை: எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?

புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று…

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை கால அவகாசம்; மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு…

நாட்டில் நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்த திட்டம்; மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு

நாட்டில் நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் கூறியுள்ளார்.…

கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படுகிறது!

கல்வானில் சீனர்களுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் டெல்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

குளிர்ந்த காற்றுடன் சென்னையில் இதமான சாரல் மழை: ரம்மியமான காலநிலை நிலவியது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மாலை வரை குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ததன் காரணமாக ரம்மியமான காலநிலை…

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு இப்போது இல்லை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கடத்தூர், ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள…

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.…

விவசாயி உடலில் 4 இடங்களில் காயங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

வனத்துறையினர் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் விவசாயியின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது என மதுரை…

நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 698 பேருக்கு கொரோனா: தென்காசியில் 64 பேர் பாதிப்பு

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று புதிதாக 698 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். நெல்லை,…

You cannot copy content of this page