பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னை, பா.ம.க. இளைஞர்…

புகைப்பிடித்தல் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரிய வழக்கு தொடர்பாக, தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து

புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. சென்னை, புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை…

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அவசியமா? – ஜி.கே.வாசன், ஆர்.சரத்குமார் கருத்து

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அவசியமா என்பது குறித்து ஜி.கே.வாசன், ஆர்.சரத்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ்…

கொரோனாவால் இறந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் – தமிமுன் அன்சாரி கோரிக்கை

கொரோனாவால் இறந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை, மனிதநேய ஜனநாயக கட்சி…

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை நாளை முதல் பதிவேற்றம் செய்யலாம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான சான்றிதழ்களை நாளை முதல் பதிவேற்றம் செய்யலாம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை, உயர்கல்வித்துறை அமைச்சர்…

கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 1.71 கோடியாக உயர்வு அமெரிக்காவில் மரணம் 1.50 லட்சத்தை தாண்டியது.

கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 1.71 கோடியாக உயர்ந்து உள்ளது அமெரிக்காவில் கொரோனா மரணம் 1.50 லட்சத்தை தாண்டி உள்ளது.…

ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம்

ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது. மாஸ்கோ, 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு பிரபல…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் – டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டன், சீனாவில் கடந்த ஆண்டு…

இத்தாலியில் அக்டோபர் 15-ந் தேதி வரை அவசரநிலை நீட்டிப்பு: பிரதமர் கியூசெப் கோண்டே அறிவிப்பு

இத்தாலியில் அக்டோபர் 15-ந் தேதி வரை அவசரநிலை நீட்டிக்கப்படுவதாக, பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார். ரோம், ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால்…

You cannot copy content of this page