ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டுழியம்

ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாக்தாத், ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு…

மாலியில் கோர விபத்து: பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்; 19 பேர் பலி

மாலியில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். பமாகோ, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின்…

ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம்

ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது. மாஸ்கோ, 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு பிரபல…

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: ஆகஸ்ட் 14 ந்தேதி சட்டசபை கூடுகிறது

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் ஆகஸ்ட் 14 ந்தேதி சட்டசபை கூடுகிறது. ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில்…

5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி: புதிய கல்வி கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்கவும், நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் புதிய தளர்வு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது. புதுடெல்லி, உலகளவில்…

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை: கருத்துக்கணிப்பு முடிவில் அம்பலம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளை திறக்க பெரும்பான்மையான மக்களிடம் வரவேற்பு இல்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது. கொல்கத்தா, நாடு…

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: அம்பாலா விமானப்படை தளத்தில் உற்சாக வரவேற்பு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணித்து, இந்தியா வந்தன. அம்பாலா…

புகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்

புகையிலையை பயன்படுத்துவோர், புகை பிடிப்போருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்று…

You cannot copy content of this page