முதல் கட்ட பரிசோதனை 375 பேருடன் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்…
Author: admin
கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல்
கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற யுஜிசி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல்…
அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கடிதம்
கொரோனா பாதிப்புகள் உள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுடெல்லி இந்தியாவில்…
விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் திகார் சிறையில் உள்ள குற்றவாளி தற்கொலைக்கு முயற்சி
விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் திகார் சிறையில் உள்ள குற்றவாளி சோனு பஞ்சாபன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். புதுடெல்லி:…
புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம் – போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் சிறுமி கொலை வழக்கு கைதி தப்பிச்சென்றார். அவரை பிடிக்க போலீசார் தீவிர…
மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் கேட்டு டிரைவர்கள் உண்ணாவிரதம்
மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் கேட்டு டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர், கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று…
தமிழகத்தில் எந்த மாவட்டமும் இனி பிரிக்கப்படாது – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்றும், ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். ஈரோடு,…
கொரோனா சிகிச்சைக்கு ரூ.76½ கோடி செலவில் அதிநவீன ஆக்சிஜன் கருவிகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா உயர் சிகிச்சைக்கு ரூ.76½ கோடி செலவில் அதிநவீன உயர்ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்…
சென்னையில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னையில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை,…
புதிதாக 4,538 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 4,518 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 17…