கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டருடன் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று 3 மணி நேரம் ஆலோசனை…
Author: admin
ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் தனியார் பள்ளி, கல்லூரிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் – ஐகோர்ட்டு உத்தரவு
கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…
மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு வழக்கில் 27-ந்தேதி தீர்ப்பு – சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு
மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்குகளுக்கு 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. சென்னை, மருத்துவ…
கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைதான சுரேந்திரனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சென்னை, சந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து, கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் அவதூறாக வீடியோ பதிவு ஒன்று வெளியானது. இதை அறிந்து பா.ஜ.க., இந்து மக்கள் கட்சியினர் மற்றும் இந்து மத அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். பலர் போலீசில் புகார் செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த சென்னை வேளச்சேரி செந்தில்வாசன் (வயது 49) என்பவர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சுரேந்திரன் (வயது 36) என்பவரை புதுவை அரியாங்குப்பத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதன்பின்பு அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் நேற்று சென்னை ராயபுரத்தில் உள்ள எழும்பூர் கோர்ட்டு நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து அவரை வருகிற 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கைதான சுரேந்திரனை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் எனக்கருதி, பா.ஜ.க.வினர் எழும்பூர் கோர்ட்டில் கூடி கோஷமிட்டனர். சுரேந்திரனை நீதிபதி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததை அறிந்த பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைதான சுரேந்திரனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சென்னை, சந்தசஷ்டி…
தமிழகத்தில் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? – அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன?, எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன? என்ற விவரத்தை 22-ந்தேதி தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு…
சீனாவின் சவாலுக்கு உலகம் பதிலடி தரும் நேரம் வந்துவிட்டது – அமெரிக்கா சொல்கிறது
சீனாவின் சவாலுக்கு உலகம் பதிலடி தரும் நேரம் வந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள்…
கொரோனா பரிசோதனையில் உலகிலேயே இந்தியா 2-வது இடம்
கொரோனா வைரஸ் பரிசோதனையில் உலகிலேயே இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறி உள்ளது. வாஷிங்டன், உலகையே கலங்கடித்து…
இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது
இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது. புதுடெல்லி, ஒரே நாளில் இரண்டு மைல் கல்களை இந்தியா அடைந்துள்ளது. முதல்…
ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும் 6…
கர்நாடகத்தில் 2 ஆயிரம் டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா – கலெக்டர்களிடம் கடிதம் கொடுத்தனர்
கர்நாடகத்தில் 2 ஆயிரம் டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர். பெங்களூரு, மத்திய அரசின் ராஷ்டிரீய பால் சுவஸ்தய கர்மயகிரம் அமைப்பின் கீழ்…