லடாக் எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றடைந்தார். புதுடெல்லி லடாக் எல்லையில் இந்தியா,…
Author: admin
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள…
“போதைப் பொருள் கடத்தல்காரர் முதல்வரின் மனைவிக்கு வேண்டியவர்” அதிர வைத்த பெண் போலீஸ் அதிகாரி
போதைப் பொருள் கடத்தல்காரரான லுகோசெய் ஸூவோ-வை விடுதலை செய்யுமாறு அதிகாரிகள் மட்டத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் குறித்து நீதிமன்றத்தில் பிருந்தா பிரமாணப்…
தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர்…
‘இ-சஞ்சீவனி’ சேவை மூலம் 6,471 பேர் பயன் அடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
வீட்டில் இருந்தபடி டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெறும் ‘இ-சஞ்சீவனி’ சேவை மூலம் 6,471 பேர் பயன் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர்…
ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு
ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர வருகிற 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.…
முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை 8 வாரத்துக்குள் வெளியிட வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு
முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை 8 வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, சென்னை…
அறிவிப்பு வெளியான ஒரே நாளில் என்ஜினீயரிங் படிப்பில் சேர 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்
அறிவிப்பு வெளியான ஒரே நாளில் என்ஜினீயரிங் படிப்பில் சேர 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். சென்னை, இந்த ஆண்டு என்ஜினீயரிங்…
ஊரடங்கினால் வேலை இழந்தவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ‘இ-பாஸ்’ வழங்ககோரி வழக்கு – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஊரடங்கினால் வேலை இழந்தவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வழங்ககோரி வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை…
அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடியாக பிரசார மேலாளரை நீக்கினார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.
அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடியாக பிரசார மேலாளரை நீக்கினார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று…