கொரோனாவுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி – அமெரிக்க நிபுணர் எதிர்பார்ப்பு

கொரோனாவுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி வந்து விடும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க நிபுணர் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், ஒவ்வொரு நாளும் உலக…

“டிக்டாக், சீனாவின் மிகப்பெரிய உளவு சாதனம்” – அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

டிக்டாக், சீனாவின் மிகப்பெரிய உளவு சாதனம் என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார். வாஷிங்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

கொரோனா காலகட்டத்தில் இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் புகைபிடிப்பதை விட்டுள்ளனர்

இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் கொரோனா காலகட்டத்தின்போது புகைபிடிப்பதை கைவிட்டுள்ளார்கள். லண்டன் இங்கிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் கொரோனா காலகட்டத்தின்போது புகைபிடிப்பதை…

இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான…

இந்தியாவில் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை தொடங்கி உள்ளது. புதுடெல்லி, ஒவ்வொரு நாளும் புதிய…

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

ஒரே நாளில் 20 ஆயிரத்து 572 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆனதை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6…

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையில் மலிவு விலை மருந்துகளை ஊக்குவிக்காதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையில், மலிவு விலை மருந்துகளை ஊக்குவிக்காதது ஏன் என்று மூத்த அரசு அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு…

ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – பதவி இழப்பார்களா?

சட்டசபை காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், விளக்கம் கேட்டு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி…

இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. புதுடெல்லி, இந்தியா-சீனா ராணுவங்கள் இடையே கடந்த மே 5-ந் தேதி…

சென்னையில் காமராஜர் சிலைக்கு பனங்காட்டு மக்கள்   கழகம் நிர்வாகிகள்  மலைஅணிவித்து மரியாதையை செலுத்தினர்.

சென்னையில் காமராஜர் சிலைக்கு பனங்காட்டு மக்கள்   கழகம் நிர்வாகிகள்  மலைஅணிவித்து மரியாதையை செலுத்தினர்.     கல்வி கடவுள் காமராஜர் 118வது…

You cannot copy content of this page