ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், இங்கிலாந்து தனது பிடியில் இருந்த ஹாங்காங்கை கடந்த 1997-ம் ஆண்டு…
Author: admin
நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை
நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காத்மண்டு, நேபாள நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல்…
“இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்” – வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். புதுடெல்லி, ‘இந்திய குளோபல் வாரம்-2020’ என்ற…
கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதம் பேர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள்: மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் தகவல்
கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதத்தினர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற தகவல், மத்திய மந்திரிகள் குழு…
மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரும் மனு மீது 13-ந் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரும் மனு மீதான விசாரணையை 13-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.…
கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தலைமறைவான பெண்முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் – ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கேரள அரசை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் பெண், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த…
கொரோனா பரவலை கட்டுப்படுத்திய உத்தரபிரதேசம்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு
கொரோனா வைரஸ் தொற்று பரவலை நேர்த்தியாக கட்டுப்படுத்தியுள்ள உத்தரபிரதேச மாநிலத்தை பிரதமர் நரேந்திர மோடி மனம்திறந்து பாராட்டினார். புதுடெல்லி, நாடு…
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. புதுடெல்லி, இந்தியாவில்…
சி.பி.எஸ்.இ. பாடங்கள் நீக்கம் இந்த ஆண்டுக்கு மட்டும்தான்: விமர்சனங்களுக்கு மத்திய மந்திரி விளக்கம்
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது, இந்த ஆண்டுக்கு மட்டும்தான் என்று மத்திய மந்திரி விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி, சி.பி.எஸ்.இ. கல்வி முறையில், 9…
போலீசார் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே கைது: மத்திய பிரதேசத்தில் சிக்கினான்
உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 8 போலீஸ்காரர்கள் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் அதிரடியாக கைது…