கொரோனா தடுப்பூசியின் வளர்ச்சி -உற்பத்திக்கான சர்வதேச முயற்சிகளில் நமது நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன- பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான சர்வதேச முயற்சிகளில் இன்று நமது நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன என பிரதமர் மோடி கூறினார்.…

10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய தேதி அறிவிப்பு போலியானவை; சி.பி.எஸ்.இ. வாரியம் விளக்கம்

10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் பற்றிய தேதி அறிவிப்பு போலியானவை என்று சி.பி.எஸ்.இ. இன்று விளக்கம் அளித்து உள்ளது. புதுடெல்லி,…

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர்…

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பாகிஸ்தானை குற்றம்சாட்டி உள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ்…

மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

மிசோரமில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.   சாம்பை, மிசோரமின் சாம்பை நகரில் இருந்து தென்மேற்கே 23 கி.மீ. தொலைவில்…

உலக ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் 10 லட்சத்தில் 538 கொரோனா பாதிப்புகளே உள்ளன; மத்திய அரசு

உலக நாடுகளுடனான ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் 10 லட்சத்தில் 538 என குறைவான பாதிப்புகளே உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்து…

இந்தியாவில், பொருளாதார மீட்சியில் பச்சை தளிர்களை நாம் காண்கிறோம் – பிரதமர் மோடி

இந்தியாவில், பொருளாதார மீட்சியில் பச்சை தளிர்களை நாம் காண்கிறோம் என்பதில் ஆச்சரியமில்லை என பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி டெல்லியில் நடைபெறும்…

கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது -பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். புதுடெல்லி, கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான…

சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது 2 வழக்குகள் உடனடியாக பதிவு

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை உடனடியாக தொடங்கியது. சி.பி.ஐ. போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். சென்னை, தூத்துக்குடி…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடப்பாடி பழனிசாமி, 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. சென்னை, கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆன்லைனில்…

You cannot copy content of this page