பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு வரை வருமான வரித்துறை நீட்டி உள்ளது. புதுடெல்லி, பான் கார்டுடன் ஆதாரை…

பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நேபாள ஆளும் கட்சி நிலைக்குழு கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு நாளை கூடும் என அறிவிப்பு

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையில் தேசிய கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. காத்மாண்டு, நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையில்…

மின்நுகர்வு அதிகரித்ததால்தான் மின்கட்டணம் அதிகமாகியுள்ளது – உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் விளக்கம்

மின்நுகர்வு அதிகரித்ததால்தான் மின்கட்டணம் அதிகமாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் விளக்கமளித்துள்ளது. சென்னை, கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின்…

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்…

தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, தமிழகத்தில் கொரோனா…

கொரோனா நோயாளிகளை ஒதுக்க கூடாது; தமிழக சுகாதாரத்துறை செயலர் பேட்டி

கொரோனா நோயாளிகளை ஒதுக்க கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மதுரை, தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை

புதிய வெளிநாட்டு மசோதாவால் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. குவைத் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை…

“காற்று வழியாக பரவும் கொரோனா” உலக சுகாதாரா அமைப்பு பரிந்துரைகளை திருத்த விஞ்ஞானிகள் கோரிக்கை

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது உலகசுகாதார அமைப்பு பரிந்துரைகளை திருத்த வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து…

ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியா- ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. துபாய் கடந்த…

அரசு பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி; பாஜக எம்.பி.க்கு பங்களா ஒதுக்கப்படுவதாக உத்தரவு

டெல்லியில் பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு பங்களா தற்போது பாஜக எம்.பி. அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, டெல்லியில் பிரியங்கா காந்திக்கு…

You cannot copy content of this page