சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். சென்னை:…

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

9-வது புதிய மருத்துவ கல்லூரியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை தமிழகத்தில் ராமநாதபுரம்,…

ஜூம் செயலிக்குப் போட்டியாக ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தும் ஜியோமீட் செயலி

ஜூம் செயலிக்குப் போட்டியாக ஜியோமீட் என்னும் செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதுடெல்லி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோமீட் வீடியோ…

சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ஜப்பான் ரகசிய பாதுகாப்பு கூட்டணி

சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராகியுள்ளது. புதுடெல்லி சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் பிரச்சினைகளை சமாளிக்க அமெரிக்கா,…

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய அடுத்த வாரம் சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது. ஜெனீவா,…

நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு இன்று மாலை ராஜினாமா செய்கிறார்…?

இந்தியாவுடனான பிரச்சினையால் நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில்கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது அதனால் இன்று மாலை ராஜினாமா செய்வார் என தகவல்…

மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்

மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலை யை மறைக்கும் வகையில் மோடி இந்த லடாக் பயணத்தை மேற்கொண்டுள்ளார்…

சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு-சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் பேட்டி

சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி,…

காமராஜர் அவர்களின் சிலையை 1-7-2020 அன்று இரவு சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது 

காமராஜர் அவர்களின் சிலையை 1-7-2020 அன்று இரவு சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது …

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணம்; வீடுகளுக்கே சென்று வழங்கக் கோரிக்கை ஆர்.எஸ்.ராஜன்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணம்; வீடுகளுக்கே சென்று வழங்கக் கோரிக்கை அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 1000 ரூபாய்…

You cannot copy content of this page