சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முத்துராஜுக்கு வரும் 17 ஆம் தேதி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, சாத்தான்குளத்தை…
Author: admin
சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி,…
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீதும் கொலை வழக்குப்பதிவு
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி…
இந்த மாதமும் ரேஷனில் பொருட்கள் இலவசம்; வீடு, வீடாக 6-ந்தேதி முதல் டோக்கன் வினியோகம் – தமிழக அரசு அறிவிப்பு
இந்த மாதமும் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும், 6-ந் தேதி முதல் வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்படும்…
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவ பணியாளர்களின் உணவு-தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி – தமிழக அரசு ஒதுக்கீடு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உணவு, தங்குமிட வசதிகளுக்கான செலவுக்காக ரூ.40 கோடி தொகையை அனுமதித்து தமிழக…
புதுமையான திட்டம் தொடங்கியது: சென்னை போலீஸ் கமிஷனர் ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் பேசினார்
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றவுடன் தனது கனவு திட்டத்தை தொடங்கிவிட்டார். அவர் அறிவித்த முதல் திட்டமான பொதுமக்களுடன்…
தமிழக பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் நியமனம்: வி.பி.துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி
தமிழக பா.ஜ.க.வில் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டார். இதில் வி.பி.துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.…
ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஜெ.தீபா, தீபக் எதிர்ப்பு; மீண்டும் விசாரணை நடத்த இருவரின் வக்கீல்கள் வலியுறுத்தல்
கிண்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜெ.தீபா, தீபக் ஆகியோரின் சார்பில் அவர்களுடைய வக்கீல்கள் நேற்று ஆஜராகினர். அப்போது வேதா நிலையத்தை நினைவு…
சாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்தில் குற்றவியல் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் குற்றவியல் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…
மதுராந்தகம் அரசு டாக்டர் கொரோனாவுக்கு பலி; குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு தாலுகா மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் எஸ்.சுகுமாரன் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி…