எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். புதுடெல்லி…
Author: admin
ராணுவத்தின் வீரத்தை பார்த்து நாடே பெருமை கொள்கிறது – லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாக பேச்சு
நமது ராணுவத்தின் வீரத்தை பார்த்து நாடே பெருமை கொள்வதாக லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாகமாக உரையாற்றினார். லடாக், இந்திய…
துரைசாமி மற்றும் நடிகை நமீதா உள்பட 10 பேருக்கு பா.ஜனதாவில் புதிய பதவிகள்
திமுகவில் இருந்து பா. ஜனதாவுக்கு மாறிய துரைசாமி மற்றும் நமீதா உள்பட 10 பேருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. சென்னை…
தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வழித்தடங்கள்
தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு 14 வழித்தடங்களை இந்திய ரெயில்வே அடையாளம் கண்டுள்ளது. புதுடெல்லி 109 வழித்தடங்களில் 151 ரெயில்களை இயக்க…
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு:காவலர் ரேவதியிடம் இன்று விசாரணை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ரேவதியிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது. தூத்துக்குடி, சாத்தான்குளம் வியாபாரிகளான…
திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில…
முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .…
சாத்தான்குளம் வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை-சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் கூறினார். சென்னை சாத்தான்குளம்…
சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு
சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி,…
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி, சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது…