இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி குற்றஞ்சாட்டி உள்ளார். புதுடெல்லி, இந்தியாவின் சிக்கிம், மேற்கு…
Author: admin
மராட்டியத்தில் மேலும் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மும்பை, ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது.…
மராட்டிய மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மராட்டிய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பை, மராட்டியத்தில ஆட்கொல்லி கொரோனா வைரஸ்…
ஆந்திராவில் மேலும் 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் மேலும் 793 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமராவதி, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி…
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ‘பிளாஸ்மா வங்கி’ அமைக்கப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் புதுடெல்லி, நாட்டின்…
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 58.67 சதவீதமாக உள்ளது – மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 58.67 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி, உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள…
தெலுங்கானா உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனையில் அனுமதி
தெலுங்கானா உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…
வந்தே பாரத் திட்டம் : ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் முடிந்த முன்பதிவு; இந்தியர்கள் தவிப்பு
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா திரும்புவதற்காக விமான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது. ஆனால் 3 மணிநேரத்திலேயே பயணச் சீட்டு முன்பதிவு…
சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த சம்பவம்; சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாபாரியும், அவரது மகனும் உயிரிழந்த சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி…
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்களுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
நாளையுடன் 5-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த…