சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச்…

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரச்சாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.   வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற…

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இஸ்லாமாபாத், உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா…

வந்தே பாரத் மிஷன்; ஜூலை 3ந்தேதி முதல் 15ந்தேதி வரை 17 நாடுகளிடையே விமான இயக்கம்

புலம்பெயர் மக்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ஜூலை 3ந்தேதி முதல் 15ந்தேதி வரை 17 நாடுகளிடையே விமானங்கள் இயக்கப்படும். புதுடெல்லி,…

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

சுயமரியாதை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுடெல்லி, மன் கீ பாத் எனும்…

2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் – மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள் என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

கர்நாடகாவில் ஜூலை 5-ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு முழு ஊரடங்கு வருகிற 5-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 39 நாளில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன?

இந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள்…

நான்கு மாவட்டங்களில் இன்று தீவிர முழு ஊரடங்கு காய்கறி-மளிகை கடைகளில் மக்கள் கூட்டம்

தீவிர முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்படுவதால், சென்னையில் நேற்று காய்கறி மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னை,…

குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளத்தால் அதிக பயன்கள்‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தகவல்

குலேசகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்தால் அதிக பயன்கள் உள்ளன என்று ‘இஸ்ரோ‘ தலைவர் கே.சிவன் கூறினார். சென்னை, ‘இஸ்ரோ‘ தலைவரும், விண்வெளித்துறை…

You cannot copy content of this page