தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும் – ஐகோர்ட்டு மதுரைகிளை உத்தரவு

தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா…

திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை அமைக்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.   திருச்சி,…

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது; முதல் அமைச்சர் பழனிசாமி

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை, தமிழக…

சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்ததுள்ளது. சென்னை, சென்னை மாநகர போலீசில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதில்…

ஒசாமா பின்லேடனை தியாகி என குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ;வலுக்கும் எதிர்ப்பு

பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி…

ஒப்பந்தங்களை மீறியது இந்தியா தான்; பேச்சு வார்த்தைக்குத் தயார்- சீனா அழைப்பு

ஒப்பந்தங்களை மீறியது இந்தியா தான்; பேச்சு வார்த்தைக்குத் சீனா தயாராக உள்ளது சீனா தூதரக அதிகாரி சன் வெய்டாங் கூறி உள்ளார்.…

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தனது ராணுவ திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது – அமெரிக்கா

சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தனது உலகளாவிய ராணுவ திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது என அமெரிக்கா கூறி வருகிறது.…

லடாக் எல்லை விவகாரம் மிகவும் தீவிரமான கவலைக்குரிய பிரச்சினையாகும் -இங்கிலாந்து பிரதமர்

லடாக் எல்லை விவகாரம் மிகவும் தீவிரமான கவலைக்குரிய பிரச்சினையாகும் -இங்கிலாந்து பிரதமர் லண்டன் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், இந்தியா-சீனா இடையிலான மோதலால் இங்கிலாந்து…

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா பரவல்…

எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு 170 சதவீதம் வரை சம்பள உயர்வு

எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைப்பதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு 170 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கிறது என தகவல் வெளியாகி…

You cannot copy content of this page